(6) விவேகானந்தா கல்வியியல் கல்லூரியில் நான் நடத்திய "DISCOVER THE GURU IN YOU" (Two days Workshop on Communication & Teaching Skill) பயிற்சி நிகழ்வில் பங்கேற்றவர்களின் கருத்துக்கள்.....
வெற்றுக் களிமண்ணாக இருந்த என்னை ஒரு அழகிய பொம்மையாக, அதுவும் அனைவரும் விரும்பும் பொம்மையாகச் செய்துள்ளீர்கள்......
ப நிவேதிதா எம் ஏ
ஒரு ஆசிரியர் என்பவர் எப்படித்தான் இருக்க வேண்டும் என்பதைப் படிப்பதற்காகத்தான் இங்கே வந்துள்ளோம். ஆனால் ஒரு வருடம் படிக்க வேண்டியதை இரண்டு நாட்களில் கற்றுக்கொள்ள வைத்ததற்காக நன்றி......
எஸ் சாந்தி
நான் எத்தனையோ பள்ளி கல்லூரிகளில் படித்திருக்கிறேன். இவ்வளவு ஆர்வத்துடன் கவனித்து இல்லை. என்னுடைய வாழ்வில் என்றுமே உங்களையும், நீங்கள் நடத்தியது எல்லாவற்றையும் மறக்க மாட்டேன்....
ஜே பரமேஸ்வரி
நான் பி எட் சேர்வதற்கு முன் இருந்த பயம் நீங்கி எதிர்காலத்தில் ஒரு நல்லாசிரியராக வருவேன் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது......
சிராஜ் நிஷா
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். வருங்காலத்தில் நான் முதன்மை இடத்தை அடைந்து என் மாணவர்கள் முதல் நிலையை அடைய உதவுவதே என் லட்சியமாகக் கொண்டு செயல்படுவேன்.....
அ பெல்சியா எம் எஸ் சி
No comments:
Post a Comment